பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (ஐ.ஓ.பி.) அங்கீகரிக்க ப்பட்ட மூலதனத்தை மத்திய அரசு, ரூ.10,000 கோடியிலிருந்து, ரூ.15,000 கோடியாக அதிகரித்துள்ளது.
பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (ஐ.ஓ.பி.) அங்கீகரிக்க ப்பட்ட மூலதனத்தை மத்திய அரசு, ரூ.10,000 கோடியிலிருந்து, ரூ.15,000 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 3,280 வங்கி கிளைகள், 3,450ஏ.டி.எம். மையங்கள் 2,705 ஐ.ஓ.பி. மித்ரா ஆகியவற்றுடன் சிறந்த செயல்பாட்டு திறனை எட்டியுள்ளது.இதன் செயல்பாட்டு லாபம் அதிகரித்துள்ளது.